இன்றைய சூழலில் என்ன இது “தாய்த் தமிழின் எழுச்சி காண்போம்” என்கிறாரே என்ற ஐயம் ஏற்படுவது இயல்புதானே! வெளிப்பகையால் உட்பகையால் தாய்த் தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு அச்சம் கொள்ள வைக்கிறதே! என் செய்வது? இதற்கு விடைதான் தலைப்பு !